திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம்

img

வறட்சியால் காய்ந்து போன தென்னை மரங்களுக்கு நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருச்செங்கோடு அருகே மல்லசமுத்தி ரம், திம்மிபாளையம், எலச்சிபாளையம், பூவாலைகுட்டை ஆகிய பகுதிகளில் கடும்  வறட்சியின் காரணமாக 20 ஆண்டுகால மாக வளர்ந்து வந்த தென்னை மரங்கள் கருகிய நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்